🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS
Acharya_Vinoba_Bhave TNPSC Important Points — ஆச்சார்ய வினோபா பாவே பங்களிப்பு குறித்து
தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:
- ஆச்சார்யா வினோபா பாவே நவீன இந்தியாவின் மிக முக்கியமான மனிதநேய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். அவர் பிறந்த நாள் 11 செப்டம்பர் 1895.
- 1940 ல் "தனிநபர் சத்தியாகிரகம்" செய்த முதல் சத்தியாக்கிரகி வினோபா பாவே.
- 1940-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி வார்தாவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பின் காந்தியடிகள் ஆச்சார்யா வினோபா பாவே அவர்களை "முதல் சத்தியாகிரகி" என தேர்ந்தெடுத்தார்.